காதல்....
உளியா... கோடாலியா!!!
காதல்...
கத்தியா... சுத்தியலா!!!
காதல்...
தாயா... நீயா?!?
*** ***
காத்திருக்கும் பொழுதெல்லாம் எப்படி
காதல் மட்டும் தவமாகிறது!?!
*** ***
இந்தக் காதல் மட்டும்
ஏன் அழகானவைகளை
உன்னுடன் மட்டும்
ஒப்பிட வைக்கிறது?!?
*** ***
எப்போதும்
கேள்விக்குறியான என்னை
ஆச்சர்யக்குறியாக்கி
அதிசயம் செய்ததே...
காதலில் அப்படி
என்னதான் இருக்கிறது!!!
காதலைத்தவிர???
Wednesday, April 25, 2007
Tuesday, April 17, 2007
Monday, April 16, 2007
அம்மா
அப்போது சிறுவயது...
பென்சில் சீவுகையில்
அறுந்துபட்ட காயத்திற்கான
அழுகை அது!!!
அழுகைக் குரல் கேட்டு
அடித்துக்கொண்டே மருந்திட்டாய் அம்மா...
அன்பான வசவுகளுடன்!!!
இன்றும் வெட்டிக்கொண்டேன்...
ஆனால்...
அடித்துக்கொண்டும் திட்டிக்கொண்டும்
மருந்துபோட... நீ
அருகிலில்லாததுதான் வலிக்கிறது அம்மா...!!!
பென்சில் சீவுகையில்
அறுந்துபட்ட காயத்திற்கான
அழுகை அது!!!
அழுகைக் குரல் கேட்டு
அடித்துக்கொண்டே மருந்திட்டாய் அம்மா...
அன்பான வசவுகளுடன்!!!
இன்றும் வெட்டிக்கொண்டேன்...
ஆனால்...
அடித்துக்கொண்டும் திட்டிக்கொண்டும்
மருந்துபோட... நீ
அருகிலில்லாததுதான் வலிக்கிறது அம்மா...!!!
Subscribe to:
Posts (Atom)