Friday, February 23, 2007

தூக்கமில்லா இரவுகளின்
தூரிகையில்...
எந்த வண்ணம் நீ...
எந்த வண்ணம் நான்?!?

இரவின் அடர்த்தி
இன்னும் அதிகரிக்கிறது...
உன்
கண்ணீரில் கரைந்த
கண் 'மை' காரணமா?!?

No comments: