Friday, May 18, 2007

என் கவிதைகள்

நம்மிரு கண்களும் சந்தித்த பொழுதினில்
நம்மைமீறி உதிர்ந்த புன்னகையை...
தென்றல் சிறைபிடித்தது!!!
நான் உன்னையும்...
நீ என்னையும்!!!

காத்துக்கொண்டிருக்கிறேன் கைதாவதற்கு....
உன் இதயத்தை A/C செய்து வை!!!

வீணையின் அதிர்வுகள்
மனதை அமைதிப்படுத்துவது போல்...
நீ இருக்கிறாய்...
நிலத்திற்கு!!!

நீ என்
நினைவிலில்லாத கணங்களில்...
நிசப்தம் கூட சப்தம்தான்!!!
என்
அனைத்து சப்தங்களின் சுருதியாக
நீதானே இருக்கிறாய்!!!

No comments: