Tuesday, May 08, 2007

நானாக நானிருந்த பொழுதுகளில்
நீ என்னை சந்தித்தாய்...
பிறகொருநாள் பேசுகையில் ஏன்
பிரிவினை நீ சிந்தித்தாய்?!?


நானாயிருந்தேன்...
நீயாயிருந்தாய்...
நாமானோம்!!!
நானானேன்...
நீயானாய்!!!

1 comment:

Ram said...

hi kavijare........ nice....very nice